Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மனசாட்சியே இல்லாமல் 15 வயது சிறுமியை கர்ப்பமாகிய 65 வயது பெருசு

On September 22, 2024
WhatsApp Image 2024-09-22 at 11.30.14
Share

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64).

விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் பண்ணையாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு விவசாய கூலி வேலை பார்க்க வந்த 15 வயது சிறுமியை பெரியசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

சமீப காலங்களாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால மக்களிடையே இனம் புரியாத அச்சம் தோன்றுவதாக வல்லுனர்கள் கூறுகின்ரனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.