ஜப்பானை சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

2017 வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இங்கிலாந்தை சேர்ந்த கசுவோ இசிகுரோ வழங்கப்பட உள்ளது.
ஜப்பானின் நாகசாகியில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய இவர், ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
அவருக்கு ரூ. 7 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
