ஒரே நேரத்தில் இரண்டு கள்ள காதல் : வருத்தத்தில் மூன்று குடும்பங்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நித்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 6 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்ற விஜிதரனுக்கும் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்தது. இந்நிலையில் நித்யாவுக்கு எதிர் வீட்டை சேர்ந்த மாதவனுக்கும் விபச்சார தொடர்பு ஏற்பட்டது.
ராஜகுமாரி இருவருக்கும் தெரியாமல் தனித்தனியாக இருவருடனும் பழகியுள்ளார். சில நாட்களுக்கு முன், இந்த பிரச்னை குறித்து கண்ணன், மாதவன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கண்ணனுடனான உறவை கைவிடுமாறு மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நித்யா வழக்கம் போல் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இரவு நித்யா மாதவனுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கண்ணன் வீட்டிற்கு சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த மாதவன் கண்ணன் வீட்டிற்கு சென்றார். இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கண்ணனை மாதவன் கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற நித்யாவை கத்தியால் குத்தினார். இதில் கண்ணன் உயிரிழந்தார். ராஜகுமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மாதவனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், மாதவன் கூறுகையில், "நித்யா என்னிடம் ஒரு வருடமாக நெருங்கி பழகி வந்தார். இந்நிலையில் நித்யா எப்போதும் வென்றானில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன், தினமும் பைக்கில் நித்யாவை பார்க்க வருகிறார். கடந்த சில மாதங்களாக கண்ணனுடன் உறவை தொடர ராஜகுமாரி அவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இருவரையும் தனியாகப் பார்த்து இருவரையும் கண்டித்தேன். கண்ணனிடம் நித்யாவுடனான பழக்கத்தை கைவிடச் சொன்னேன். ஆனால் இருவரும் கேட்கவில்லை. இந்த நிலையில் தான் வீட்டுக்கு சென்ற கண்ணனை கண்டித்தேன். வாய் தகராறில் ஆத்திரத்தில் நித்யாவையும், கண்ணனையும் கத்தியால் குத்தினேன்'' என அவர் கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்த கண்ணனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சம்பவத்தால் மூன்று குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து மாதவனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், மாதவன் கூறுகையில், "நித்யா என்னிடம் ஒரு வருடமாக நெருங்கி பழகி வந்தார். இந்நிலையில் நித்யா எப்போதும் வென்றானில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன், தினமும் பைக்கில் நித்யாவை பார்க்க வருகிறார். கடந்த சில மாதங்களாக கண்ணனுடன் உறவை தொடர ராஜகுமாரி அவரது வீட்டின் அருகே உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இருவரையும் தனியாகப் பார்த்து இருவரையும் கண்டித்தேன். கண்ணனிடம் நித்யாவுடனான பழக்கத்தை கைவிடச் சொன்னேன். ஆனால் இருவரும் கேட்கவில்லை. இந்த நிலையில் தான் வீட்டுக்கு சென்ற கண்ணனை கண்டித்தேன். வாய் தகராறில் ஆத்திரத்தில் நித்யாவையும், கண்ணனையும் கத்தியால் குத்தினேன்'' என அவர் கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்த கண்ணனுக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சம்பவத்தால் மூன்று குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
